மதுரையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்து முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த
தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் வாயிலாக கருத்தடை செய்து தண்டனை வழங்கும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்
குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 202 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். குஜராத் மாநிலம் தாஹோத் நகரைச் சேர்ந்த
கோவையை சேர்ந்த பெண்ணின் கழுத்தில் குத்தி இருந்த 7.50 செ.மீ., நீள தையல் ஊசியை பாதுகாப்பாக அகற்றி அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர் கோவை அரசு மருத்துவமனை
பாலியல் புகார் காரணமாக திண்டுக்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள
திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்
அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அகூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். மலிவு விலையில் மருந்துகள்
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனங்களின் மனை மற்றும் கட்டட சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்டிஎன்எல், பிஎஸ்என்எல்
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் திடீரென கடந்த மாதம் பிரிவதாக
அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களைத்
இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்
கேரளாவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரின் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கியை
பூந்தமல்லியில் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற காதலனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இறந்ததாகக் கூறி பிணவறை ப்ரீசரில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
load more