பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கொரோனாத் தொற்றால், ஒரு பாடசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அறுவர்
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – கொழும்பு வீதியிலுள்ள கல்கமுக
திருகோணமலை கந்தளாய் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் பளுகஸ்வௌ சந்தியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதலில், ஒருவர்
வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இன்று குருதி தானம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா
பல்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல்
வவுனியா, காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில், ஆசிரியர்
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இச் சந்திப்பு இன்று காலை 8
திருகோணமலை மொறவௌ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முதலாம் வாய்க்கால் விவசாய கிராமத்துக்குள் நேற்று இரவு மூன்று காட்டுயானைகள் உள்நுழைந்து, அங்கு
காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படும், சேதனப் பசளை பொதியிடல் நிலையங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பார்வையிட்டுள்ளார். அனுராதபுரம்
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சாதனைத் தமிழன், துர்க்கா தேவி தேவஸ்தான
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம்
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் சமர்பிக்கப்பட்ட
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 45 இந்திய பிரஜைகளுக்கு கொரோனா தொற்று
load more