ராஜாக்கமங்கலம்: வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின் (வயது 21.) இவருக்கும் அதே பகுதியை
அவ்வாறு பஸ்கள் வருவதால் கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் எளிது. ஆனால் தொலைதூரம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. சென்னை: விலை
இக்குழியில் பல இடங்களில் செடிகள் முளைத்து வளர்ந்து கிடக்கிறது. அண்மையில் பெய்த மழையில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் இந்த குழியில்
வெளியூர்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் வழியாக மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி 11 மாவட்டங்களில்
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய
வேலூர்: வேலூரில் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்கள் திருடப்பட்டு வந்தன. இது சம்பந்தமாக வேலூர் வடக்கு தெற்கு
புதுடெல்லி:டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து
இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை சேத்துப்பட்டு தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ரவுடி எண்ணூர் மோகனை போலீசார் செய்தனர். சென்னை: சென்னை சேத்துப்பட்டு
வாஷிங்டன்:உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து
நேரடி கல்வி கற்க வழி இல்லாமல் ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் கல்வி முறை தவிர்க்க முடியாததாக ஆனது. சமூக வலைதளங்கள் மூலம்
வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவருடைய ஒப்புதலுக்கு பிறகு ராஜஸ்தான் மாநில மந்திரி சபை விஸ்தரிக்கப்பட இருக்கிறது.
load more