தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குதல் மற்றும் பெறுதலுக்கு ஆதார் அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4வது அலை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை தொடங்க ஜெர்மனி அரசு முடிவு.
பிரதமர் மோடியின் உரை தமிழக கோவில்களில் ஒளிபரப்பப்பட்ட்து குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டண முறை அமலுக்கு வந்தது.
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 6 மாதத்திற்குள் 400 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை
சென்னையில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
பருவ மழையால் சேதமைந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியகுளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சோதனை!
தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை
அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் உதயநிதி இல்லையா? சூர்யாவா? என பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் அடிர்ர்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டித் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமை செய்த மாதவன் என்ற இளைஞர
load more