புனே: மகாராஷ்டிர மாநில பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட
சென்னை: வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அதிமுக சார்பில், நாளை முன்னாள் முதல்வரும்,
சென்னை: தலைநகர் சென்னையில் மழை நின்றதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டது. இலவச உணவை நோக்கி அம்மா உணவகம் சென்றவர்கள்
சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு
சென்னை: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட 4
சேலம்: ரூ.75 லட்சம் மோசடி புகாரின் பேரில் தலைமறைவான முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா, நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் வழக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வேறு புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்று சென்னை
டெல்லி: மழையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ள கேரள மக்களுக்கு உதவுங்கள் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தமிழக
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; மற்றும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து, அமைச்சர்
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேர் விடுதலை இலங்கை பருத்தித்துறை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது. கடலில்
சென்னை: ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக
load more