www.maalaimalar.com :
சிதலமடைந்து கிடக்கும் திருமூர்த்தி அணை பூங்கா - சுற்றுலா பயணிகள் கவலை 🕑 2021-11-13T11:58
www.maalaimalar.com

சிதலமடைந்து கிடக்கும் திருமூர்த்தி அணை பூங்கா - சுற்றுலா பயணிகள் கவலை

இங்கு திருமூர்த்தி அணைப்பகுதியில், பாலாறு அணை மதகு அருகில் 2 இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்

கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து புதிய வகை நோரோ வைரஸ் தாக்குதலுக்கு 34 பேர் பாதிப்பு 🕑 2021-11-13T11:53
www.maalaimalar.com

கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து புதிய வகை நோரோ வைரஸ் தாக்குதலுக்கு 34 பேர் பாதிப்பு

புதிய வகை தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று

தா.பழூர் டெல்டா பகுதியில் மழைநீரில் மூழ்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் 🕑 2021-11-13T11:45
www.maalaimalar.com

தா.பழூர் டெல்டா பகுதியில் மழைநீரில் மூழ்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. டெல்டா

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு 🕑 2021-11-13T13:23
www.maalaimalar.com

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

போரூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 300 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 நாட்களாகவே சந்தைக்கு

போதிய இட வசதி இல்லாததால் உடுமலை பஸ்  நிலையத்தில்
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பயணிகள் 🕑 2021-11-13T13:20
www.maalaimalar.com

போதிய இட வசதி இல்லாததால் உடுமலை பஸ் நிலையத்தில் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பயணிகள்

பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் முற்றிலும் கிடையாது. மழை மற்றும் வெயில் தாக்கத்தின் போது பயணிகள்

நாளை இறுதிப்போட்டி- டி20 உலக கோப்பையை வெல்வது யார்? 🕑 2021-11-13T13:19
www.maalaimalar.com

நாளை இறுதிப்போட்டி- டி20 உலக கோப்பையை வெல்வது யார்?

5 தடவை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும்

பனியன் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி 🕑 2021-11-13T13:05
www.maalaimalar.com

பனியன் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி

இதையடுத்து பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடிகொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸ்

அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 🕑 2021-11-13T13:04
www.maalaimalar.com

அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர், ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்,

டெஸ்ட் கேப்டன் பதவியில் கோலி நீடிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி 🕑 2021-11-13T13:04
www.maalaimalar.com

டெஸ்ட் கேப்டன் பதவியில் கோலி நீடிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி

இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். 20 ஓவர் கேப்டன் பதவியில்

27 நாட்களாக தொடர் சிகிச்சை- ஆட்கொல்லி புலி பூரண குணமடைந்தது 🕑 2021-11-13T12:56
www.maalaimalar.com

27 நாட்களாக தொடர் சிகிச்சை- ஆட்கொல்லி புலி பூரண குணமடைந்தது

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் கூடலூர் வனச்சரகத்தில் தேவன்- 1 பகுதியில் 1 ஆண்டுக்குள்

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-11-13T12:56
www.maalaimalar.com

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்:திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 59). பனியன் கம்பெனி உரிமையாளர்.

விஸ்வரூபம் எடுக்கும் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி 
விளையாட்டு மைதான கட்டுமானப்பணி 🕑 2021-11-13T12:52
www.maalaimalar.com

விஸ்வரூபம் எடுக்கும் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி விளையாட்டு மைதான கட்டுமானப்பணி

திருப்பூர்:திருப்பூர் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசுக்கல்லூரி பின்புறம் 11 ஏக்கர் இடத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு- கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது 🕑 2021-11-13T12:50
www.maalaimalar.com

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு- கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொரப்பூர்:

முல்லை பெரியாறு அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 🕑 2021-11-13T12:41
www.maalaimalar.com

முல்லை பெரியாறு அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு, இது குறித்து அனைத்துக் கட்சிகளின்

மழையால்  வீடுகள் சேதம் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும்  மலைவாழ் மக்கள் 🕑 2021-11-13T12:39
www.maalaimalar.com

மழையால் வீடுகள் சேதம் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்திமலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   பாஜக   கோயில்   பள்ளி   நீதிமன்றம்   நடிகர்   சமூகம்   சிறை   திரைப்படம்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   விவசாயி   வாக்குப்பதிவு   மருத்துவர்   காவல் நிலையம்   இராஜஸ்தான் அணி   அரசு மருத்துவமனை   பிரதமர்   மக்களவைத் தேர்தல்   திருமணம்   மருத்துவம்   நரேந்திர மோடி   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கட்சி   பயணி   ராஜஸ்தான் ராயல்ஸ்   புகைப்படம்   எம்எல்ஏ   ரன்கள்   விக்கெட்   ஆசிரியர்   பலத்த மழை   கோடை வெயில்   சுகாதாரம்   போராட்டம்   காவல்துறை விசாரணை   போக்குவரத்து   மைதானம்   வெளிநாடு   வாக்கு   டெல்லி அணி   நோய்   பக்தர்   வேலை வாய்ப்பு   வேட்பாளர்   விளையாட்டு   கடன்   மதிப்பெண்   பாடல்   கொலை   விவசாயம்   சஞ்சு சாம்சன்   உச்சநீதிமன்றம்   போலீஸ்   காவல்துறை கைது   பல்கலைக்கழகம்   மாணவ மாணவி   சவுக்கு சங்கர்   வாட்ஸ் அப்   படக்குழு   டெல்லி கேபிடல்ஸ்   வானிலை ஆய்வு மையம்   விமான நிலையம்   சேனல்   ஓட்டுநர்   சைபர் குற்றம்   நாடாளுமன்றத் தேர்தல்   காவலர்   கமல்ஹாசன்   தேர்தல் பிரச்சாரம்   மின்சாரம்   விமர்சனம்   போர்   ஊடகம்   படப்பிடிப்பு   தங்கம்   விமானம்   பொதுத்தேர்வு   எதிர்க்கட்சி   ஹைதராபாத்   வங்கி   மனு தாக்கல்   தொழிலாளர்   மொழி   12-ம் வகுப்பு   பிளஸ்   காடு   சட்டமன்றம்   மருந்து   மாவட்ட ஆட்சியர்   டிஜிட்டல்   லீக் ஆட்டம்   மருத்துவக் கல்லூரி   பிரேதப் பரிசோதனை   நட்சத்திரம்   சந்தை  
Terms & Conditions | Privacy Policy | About us