தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழக
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் மக்களின் இயல்பு
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைபெய்தது. இன்னும் சில மாவட்டங்களில் மழை தொடர்ந்து
உலக அளவில் தமிழகத்தின் புகழை கொண்டு சேர்த்தவர் ராஜராஜசோழன்.இவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பெருவுடையார் கோவில் கட்டிடக் கலைக்கு சிறந்த உதாரணம்.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பல நாடுகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்.. கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு
இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ப்ல மாநிலங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து சர்வதேச
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையில் கையில் ஆறாம் விரலாய் எப்போதும் மொபைல் போனை வைத்திருப்பது தான் அனைவரது பழக்கமாய் மாறி வருகிறது. அதிலும் சிலர் ஸ்மார்ட்
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. பல
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. ஆந்திர கடலோர
தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் புறநகர் ரயில்களில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை அனைத்தும்
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், டில்லியில் காற்று
load more