TraceTogether செயலியின் SafeEntry check-in திரையிலேயே ஒருவரின் தடுப்பூசித் தகுதியைத் தெரிந்துகொள்ளலாம்.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், மியன்மாரில் அதிகரிக்கும் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடும்பத்தாரின் TraceTogether கருவியைப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் 34 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து டென்மார்க் செல்லும் பயணிகள் இனி அங்கு 4 நாள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இன்று Singles' Day என்றழைக்கப்படும் ஒற்றையர் தினம்...
தாய்லந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
ஆடவர் ஒருவரைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 16 வயது இளையர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டில் தொழிலை விரிவுபடுத்தும்போது மேலும் சிறந்த பொருள்களை உருவாக்குவதற்கு விரைவில் உதவி பெறமுடியும்.
ஜப்பானில் ரயில் ஒரு நிமிடம் தாமதமானதற்குச் சம்பளம் குறைக்கப்பட்டதால், அந்த ரயில் ஓட்டுநர் தமது நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
வேலை நேரத்துக்குப் பிறகு தொடர்புகொண்டால், முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம்...
ஜெர்மனியில் இதற்குமுன் இல்லாத அளவில் இன்று புதிதாகச் சுமார் 50,200 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
Singtel நிறுவனத்தின் நிகர லாபம், ஏப்ரல் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
SBS Transit (SBST) பேருந்துக் கதவு மாது மீது மூடி, அவர் கீழே விழுந்ததை அடுத்து, அந்தப் பேருந்து ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்
மலேசியா, ஜனவரி முதல் தேதிக்குள் அனைத்துலகப் பயணிகளுக்கு அதன் எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் கிருமிப்பரவலால் ஒரு கடைத்தொகுதியை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
load more