சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின்மீது மயங்கி விழுந்திருந்த நபரொருவரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற
வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம்
உலகிலேயே மிகவும் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் உலகச் சாதனையை படைத்துள்ளது அமெரிக்காவைச்
தொடர் கனமழையால், சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 80 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.37,168க்கு விற்பனையாகிறது.
பாலாற்றின் வெள்ள நீரை 324 ஏரிகளுக்கு மடைமாற்றம் செய்யும் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதாக
”சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார். பேரிடர்
தமிழ்நாட்டில் இயல்புநிலை முழுமையாக திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம், மக்களைக் காப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கடந்த சில
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் வீட்டுக்கு ஒரே நேரத்தில் அவரது நான்கு தோழிகளும் வந்து முற்றுகையிட்ட காரணத்தினால்
மழை பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொள்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
"வருங்காலத்திலும் திமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க இளைஞரணியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தூத்துக்குடியில்
load more