நாடு முழுவதும் தீபாவளி கொண்டும் நிலையில் 60ஆண்டுகளுக்கு மேலாக 13கிராமங்களில் பொட்டு வெடி கூட சத்தம் கேட்டதில்லை
திருப்பத்தூர் அருகே 17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெரும் விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹாரயாக விழா
தென்காசி - திருநெல்வேலி சாலையில் மழை நீர் தேங்கி, குளம் போல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கோத்தகிரி அருகே கழுத்தில் நைலான் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.
வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,833 வழக்குகள் பதிவு; ரூ.2.20 லட்சம் அபராதம் வசூல்
திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
பராமரிப்பு பணி காரணமாக, திருப்பூர் நகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.
நாளை நடைபெற இருந்த 8வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்
பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரரம் இருக்கும் வழிமுறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் காணலாம்.
திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில், வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.
load more