திண்டுக்கல்லில் தீபாவளி ஸ்பெஷல் பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பட்டதாரி பெண்.
இந்திய வனப்பணி தேர்வில் பழனி அருகே கலிக்கநாயக்கன் பட்டியை சேர்ந்த திவ்யா என்ற மாணவி தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தார்
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் நாளை முதல் பார்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அறிவிப்பின் படி பார்களை நடத்த முடியுமா என்கிற அச்சத்தில் உரிமையாளர்கள்
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கூரம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.
திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் வேனில் 20 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்படார்.
load more