tnpolice.news :
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு. 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும்

நள்ளிரவில் வட மாநில குற்றவாளி சென்னையில் கைது 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

நள்ளிரவில் வட மாநில குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: சென்னை  எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி. 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி.

நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர்

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை

ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம், நொச்சி குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் 36, என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டோவில் தோணித்துறை

பெண்  பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை  இரண்டு நாளில் கைது செய்த தஞ்சை தனிப்படை 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

பெண்  பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை  இரண்டு நாளில் கைது செய்த தஞ்சை தனிப்படை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூலியக்கோட்டை கிராமம் மேலத்தெருவில் வசித்து வரும் விவசாயி சிவலிங்கத்தின்

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் சார்பு ஆய்வாளர் 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் சார்பு ஆய்வாளர்

தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும்

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பையை சேர்ந்த பொன்னுத்துரை 50, என்பவர் அவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி 23, முத்து 27, சர்மா 23. ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது

ஆற்று வெள்ளத்தில்  80 வயது மூதாட்டியை மீட்ட காவலருக்கு பாராட்டு. 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

ஆற்று வெள்ளத்தில் 80 வயது மூதாட்டியை மீட்ட காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் 80.

அடையாள அட்டை இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம் 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

அடையாள அட்டை இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம்

சென்னை: சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா 28.  என்பவர் உத்திரமேரூர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

மதுரை: இராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல

சிறப்பாக பணிபுரிந்த பெண்காவலருக்கு  பாராட்டு 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

சிறப்பாக பணிபுரிந்த பெண்காவலருக்கு பாராட்டு

திருவள்ளூர்: மாண்புமிகு முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலைய பெண் காவலர், திருமதி S..பிரமோ wpc 2335

ஐம்பொன் சிலைகளை திருடிய நபரை 24 மணி நேரத்தில்  கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர் 🕑 Thu, 28 Oct 2021
tnpolice.news

ஐம்பொன் சிலைகளை திருடிய நபரை 24 மணி நேரத்தில்  கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி உட்கோட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்மனை புதூர் சத்திரப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   நடிகர்   நரேந்திர மோடி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   வெயில்   சமூகம்   பிரதமர்   திமுக   காவல் நிலையம்   சிறை   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   பயணி   ரன்கள்   போராட்டம்   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   விக்கெட்   மொழி   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   பேட்டிங்   முதலமைச்சர்   சுகாதாரம்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   வாக்கு   லக்னோ அணி   அதிமுக   விளையாட்டு   கோடை வெயில்   வரலாறு   கொலை   சீனர்   பாடல்   ஆசிரியர்   மைதானம்   காவல்துறை விசாரணை   தொழிலதிபர்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரேபியர்   வெள்ளையர்   படப்பிடிப்பு   கேமரா   கடன்   மாநகராட்சி   நோய்   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றத் தேர்தல்   மதிப்பெண்   சைபர் குற்றம்   காவலர்   தேசம்   உயர்கல்வி   வாட்ஸ் அப்   திரையரங்கு   வசூல்   உடல்நிலை   பேஸ்புக் டிவிட்டர்   சுற்றுவட்டாரம்   சந்தை   ஐபிஎல் போட்டி   வகுப்பு பொதுத்தேர்வு   ஹைதராபாத் அணி   ஓட்டுநர்   படக்குழு   எக்ஸ் தளம்   ஆன்லைன்   மக்களவைத் தொகுதி   பலத்த காற்று   காடு   இசை   ராஜீவ் காந்தி   ரிலீஸ்   மலையாளம்   எதிர்க்கட்சி   சிம்பு  
Terms & Conditions | Privacy Policy | About us