சசிகலா விவகாரத்தில் முரண்படுகிறார்களா இபிஎஸ் – ஓபிஎஸ்? என்ற தலைப்பில் நடைப்பெற்ற நேற்றைய (25.10.2021) கேள்வி நேர விவாதத்தில் பங்குபெற்ற அரசியல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல்
அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளகமாக மாற்ற நாம் உழைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 12,428 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில்
மண்டலங்களுக்கு இடையே மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிற்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் உடனடியாக பொது பெட்டிகளை இணைத்திட வேண்டும் என ரயில்வே
தமிழ்நாட்டில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது
இந்தியாவில் ஏ ஒய். 4.2 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏஒய். 4.2 கொரோனா வகை
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.26) காலை ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச்செயலக
பாதுகாப்பு காரணங்களால் மருத்துவமனை அறையிலிருந்து சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டுள்ளது என அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில்
சுமார் ஒரு லட்சம் ஃப்ரஷர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது,
மத்திய பிரதேச அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து டாபர் நிறுவனம் ஓரினச் சேர்க்கையாளர்களை மையமாக வைத்து உருவாக்கிய விளம்பரத்தை நீக்கி உள்ளது.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவால் உருவாக்கப்பட்ட Hoote செயலியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார். Hoote செயலி அறிமுகமான ஒரே நாளில் 10,000
அனைத்து துறை செயலாளர்களுக்கும் முதன்மை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் அரசியலில் விவாதப் பொருள் ஆன நிலையில் அதற்கு இறையன்பு விளக்கமளித்து
ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,090 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில
load more