சீனாவில் தற்போதைய கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது எனவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி சொசைட்டியில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை ரூ.17 லட்சத்துக்கு, பழநி கோவில் தேவஸ்தானம் கொள்முதல் செய்தது.
இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் ஒரிரு இடங்களில் காலை வரை பெறப்பட்ட மழையளவு மி.மீட்டரில் பதிவாகியுள்ளது.
குமாரபாளையத்தில், ரேசன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னு பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்.
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில், கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச்சலூர் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண் மற்றும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய, மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.
load more