நாட்டு மக்களுக்கு இன்று காலை பிரதமர் மோடி ஆற்றும் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும், இந்த ஆண்டு எவ்வளவு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின் துறையில் ஒருபோதும் தன்னிறைவு பெறப்போவதில்லை என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம்
பெண் பார்க்க கிளம்பியபோது வீடு மாறி சென்று இளம்பெண் ஒருவரை பார்க்கிறார் நாயகன். வியாபரத்தில் பார்ட்னராகும் அவர்கள் நிஜத்திலும் ஆவார்களா?
முதல் சில போட்டிகளில் கேன் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.
செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.
மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துப்பிரச்னையில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு, இப்போதுள்ள இந்திய அணி ஆபத்தான அணியாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்
திருச்சி திருஈங்கோய்மலை கிழக்குப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர்மின் அழுத்த பாதையில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசக்க நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் மற்றும் இலவச தரிசன டிக்கெட் டோக்கன் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
தேனி உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த முக்கியச் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு
டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்கிறது.
கோவை உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
load more