குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணியில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுக்கரணை ஊராட்சியில் புதிய 3 மின்மாற்றி திறக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவதில் திமுக வடக்கா அல்லது தெற்கு மாவட்டதினரா என்பது பரபரப்பை
ஈரோடு அப்துல் கனி மதரஸா அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வருவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கி வாசலில் பெண்ணிடம் ரூ.1.15 லட்சம் மோசடி செய்த டிப்டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோபி தனியார் பள்ளியின் மாணவியர் விடுதி கொரோனா மையமாக செயல்படுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்.
நெல்லை மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை நபார்டு வங்கி தயாரித்து வெளியிட்டு உள்ளது.
குச்சலூரில் 10 ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த டிரைவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.
மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்ட நிலையில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் திடீரென விலகி, புதிய அமைப்பை
காவலர் வீரவணக்க நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படைகவாத்து மைதானத்தில் எஸ்பி தலைமையில் 60 குண்டுகள் முழங்க அஞ்சலி
நெல்லையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 1,250 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி எஸ்பி அலுவலக வளாகத்தில் காவல்துறை சார்பாக பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து நாசம் ஆயின.
load more