பிள்ளைகள் செய்யும் தவறுக்கு பெற்றோரை தண்டிக்கும் வகையிலான சட்ட முன்வடிவை சீனா பரிசீலித்து வருகிறது.
பாஜக மாநில தலைவரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் குமாரசாமி.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி ஏற்றார்.
பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் மலைபாதை சரிந்து நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை சீக்கியர்கள் தங்கள் தலைப்பாகையை கொண்டு காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி
ஊழலுக்கு எதிராக போராட முந்தைய காங்கிரஸ் அரசுக்கு திராணி இல்லை என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் அலக்கழித்ததால், மனமுடைந்த பூ வியாபாரி தற்கொலை செய்து
தமிழகத்தில் 57 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்
ஜம்மு-காஷ்மீரில், 11 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பு இல்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும்
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு விசாரணைக்கு
ராஜஸ்தானில், வெள்ளிக் கொலுசுக்காக பெண்ணின் காலை துண்டித்து, கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்
load more