சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமாக இந்தியாவில்
மும்பை: ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து இருமுகிறபோது, அதே திசையில் மெல்லிய காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என்று
சென்னை: தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் இலங்கை அரசை மத்திய பா.ஜ.க. அரசு கண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்
யாழ்ப்பாணம்: 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
டெல்லி: பாஜக எம்பி வருண் காந்தி உபி-இல் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் முன்னாள் பிரதமர்
நீலகிரி: மனிதர்களை வேட்டையாடி வந்த T-23 ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட
கடலூர்: சிதம்பரம் நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியர் சுப்பிரமணியத்தை
சென்னை; தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், அதேபோல இன்று மட்டும் மொத்தம் 1259 பேருக்கு வைரஸ் பாதிப்பு
சென்னை: வார இறுதி நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆத்மார்த்தமாக
டெல்லி: இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு
வாஷிங்டன்: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில்
மும்பை: ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் வழக்கறிஞர், அவர் வழக்கமாகப் போதைப்பொருள் எடுக்கும்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் குவித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக மதிமுக
load more