தவறு செய்கிறோம் என்கிற நினைப்போடு ஒரு செயலைச் செய்கையில்தான் குற்றவுணர்வு தோன்றும். அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கியதும், அந்தச்
மும்பையையொட்டி இருக்கும் மீரா பயந்தர் மாநகராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா மொஹிதே, யஷ்வந்த்ராவ் தேஷ்முக் ஆகியோர் ஜூனியர் இன்ஜினீயர்களாக வேலை செய்து
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் பாலமுருகன் என்ற வாசகர், "பணவீக்கம் எப்படி ஏற்படுகிறது, கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த முத்து.மாணிக்கம் என்பவர் யூனியன் சேர்மனாக பதவி
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இன்றிரவு பெரிய சேஷ வாகன
சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட போலீஸைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை
தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், இரண்டு நாள்கள் திருச்சியில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் கொரோனா அச்சம் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்த பிறகு அனைத்து
திருவாரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட
திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 13-ம் தேதி மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சராசரியாக 70 முதல் 90 கனஅடி தண்ணீர்
’அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு செய்யாத வேலைக்கு பில் போட்டு எடுத்துட்டாங்க’ என்று கிராமப் பகுதிகளில் மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
கொசுக்களால் பரவும் காய்ச்சலான மலேரியா நோய்க்கு, சிகிச்சையளிக்க திறன் வாய்ந்த மருந்துகள் உள்ளன. ஆனாலும் மருந்துகள் சரியாக அனைத்துத் தரப்பு
சர்ச்சையில் சச்சின் :சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு, கடந்த 2015-ம் ஆண்டு உலகளவில் முறைகேடாக முதலீடுகள் செய்தவர்களின் பெயர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் (வயது: 54). மறைந்த பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல மகரவிளக்கு பூஜைகள் நடைபெற உள்ளன. கொரோனா
load more