காஞ்சிபுரம் அருகே கள்ள ஓட்டாக போடப்பட்ட தனது வாக்கை விட்டுக் கொடுக்காமல், ’சர்கார்’ பட பாணியில் போராடி சேலஞ்ச் ஓட்டு போட்ட பெண்ணுக்கு பாராட்டு
ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொலை செய்த பெண்ணுக்கும், அவருக்கு துணையாக இருந்தவருக்கும் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் காவல் ரோந்து வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களை உடைத்து சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி 5
சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்.
மாநாடு படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது.
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து மதுரை மீனாட்சி அம்மன்
கோவை மாவட்டத்தில் போலீசாருக்கு பயந்து சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கிய திருடனை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவில் பிரபல ஷீரடி சாய்பாபா கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
சாயப்பட்டறை கழிவுகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு விதிமுறைகளுக்கு மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3 ஆயிரம் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர்
அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காததற்கு நிதிச்சுமை காரணமல்ல, அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல்
load more