thalayangam.com :
போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் பகுதியில் பட்டறைகள் கடைகளில் திடீர் சோதனை நடத்திய போலீசார் 193 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். தமிழகம்

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது

சாத்தான்குளத்தில், போதையில் தகராறு செய்ததால் வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கைது செய்து, விசாரணை நடத்தி

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி

புதுக்கோட்டையில், திருமணமான மூன்று மாதத்தில் கணவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய மனைவியை கைது செய்தனர். புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை போரம்

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார்

சென்னை, யானைக்கவுனி பகுதியில் பாத்திர வியாபாரி தற்கொலை செய்துக்கொண்டார் கடையிலே அவர் தூக்கில் தொங்கினார். சென்னை, சூளையை சேர்ந்தவர்

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..! 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..!

கடலூர், வேப்பூரில் மணல் மூட்டைகள் கடத்தி சென்ற ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம், வேப்பூர்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்றி மழை நீரை ஓடவிடுங்க என அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் நடத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார்

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியில் தாய் குறித்து பேசியதால் ஏற்பட்ட தகராறில் மதுப்போதையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   பள்ளி   நரேந்திர மோடி   நடிகர்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   திமுக   வெயில்   பிரதமர்   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   சமூகம்   வாக்குப்பதிவு   விமர்சனம்   ஹைதராபாத் அணி   திருமணம்   தேர்தல் ஆணையம்   சினிமா   விவசாயி   பலத்த மழை   ராகுல் காந்தி   வெளிநாடு   சவுக்கு சங்கர்   ரன்கள்   பயணி   கட்டணம்   மருத்துவம்   விக்கெட்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மொழி   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பேட்டிங்   எம்எல்ஏ   வாக்கு   வேலை வாய்ப்பு   லக்னோ அணி   போலீஸ்   சீனர்   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   அதிமுக   இராஜஸ்தான் அணி   வெள்ளையர்   வரலாறு   அரேபியர்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   கொலை   கமல்ஹாசன்   பாடல்   கோடை வெயில்   கேமரா   நோய்   மாநகராட்சி   ஆசிரியர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   பல்கலைக்கழகம்   திரையரங்கு   மைதானம்   சீரியல்   நாடாளுமன்றத் தேர்தல்   தேசம்   காவலர்   தொழிலதிபர்   மதிப்பெண்   கடன்   உடல்நிலை   உயர்கல்வி   ஓட்டுநர்   படப்பிடிப்பு   வசூல்   ஐபிஎல் போட்டி   கொரோனா   மலையாளம்   சைபர் குற்றம்   காடு   காதல்   சட்டமன்ற உறுப்பினர்   ராஜீவ் காந்தி   இசை   வகுப்பு பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சுற்றுவட்டாரம்   சந்தை   எதிர்க்கட்சி   வழிகாட்டி  
Terms & Conditions | Privacy Policy | About us