நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.
நிரந்தர பணி வழங்க வேண்டி நர்சிங் மாணவிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார்.
அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பட்டுக்கோட்டையில், போலீசில் சிக்கிய 2 கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின்றி தவித்து வருகின்றனர்.
கடையநல்லூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோயம்பேடு அருகே வந்துகொண்டிருந்த திருச்சி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more