சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தொழிற்சங்கங்களை முடக்கும் தபால் துறையின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி பரமத்தி வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 151 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில், அக்டோபர் 1 முதல், 'ஏசி' பஸ்களை இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த கல்விநிறுவனமாக திகழ்ந்துவரும் ஜே.கே.கே.என் நிறுவனர் ஐயா நடராஜாவின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், வேதாரண்யம் மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
சேந்தமங்கலம் ஒன்றியம், நடுக்கோம்பை கிராம பஞ்சாயத்து தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கீரனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் அன்பழகனிடமிருந்து வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி காசோலை மூலம் தனியார் வங்கியில், ரூ.10 கோடி வரையில் மோசடி செய்ய முயன்ற போலீஸ் எஸ்ஐ.மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன், கறவைமாடு, உயர் கல்வி பயில்வதற்கான கல்விகடன் பெறலாம்
டாஸ்மாக் மற்றும் கோவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியவுள்ள நிலையில் பெண்அலுவலர்களின் பிரச்னைகள்
load more