திருவள்ளூவர் மாவட்டம் எரும்பி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(23). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி சேவூர் 15 – வது சிறப்பு காவல்படை பட்டாலியனில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராடசியில் 24 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் வடிகால்கள் அனைத்தையும் வரும் பருவமழை ஆரம்பிக்கும் முன்னரே பேரிடர்கள்
மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழையூர் ஊராட்சியில், பெண் ஊராட்சித் தலைவர், தன் நேரடி பார்வையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.செங்கம் அடுத்த
அஸ்ஸாம் மாநில காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர
தென்காசி அரசு டாக்டர்கள் சங்க பொதுக்கூட்டம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்தது. அதில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் தொகுதியில் பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று செங்கம் சட்டமன்ற
கலவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகையானது, மதுரை மாவட்ட காவல்துறை ஆயூதப்படை மைதானத்தில் நடைபெற்றது.மதுரை காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பாரப்பத்தி அருகிலுள்ள வலையங்குளத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பலராமன் S/0 ராமன் அவருக்கு சொந்தமாக பசுமாடு ஒன்று
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை லைஃப் சயின்ஸ் அமைப்பு இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில், மலை மீது உள்ள ராக்கயி அம்மன்
கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் (Karl Manne Georg Siegbahn) டிசம்பர் 3, 1886ல் ஸ்வீடனின் ஓரிப்ரோவில் ஜார்ஜ் சீக்பான் மற்றும் எம்மா ஜெட்டர்பெர்க்கின் மகனாகப் பிறந்தார்.
ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் (Gerald Gerry Neugebauer) செப்டம்பர் 3, 1932ல் ஜெர்மனி குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆஸ்த்திரிய அமெரிக்க
மதுரை மாவட்டம்,சோழவந்தான்ரவுத்நாயக்கர் தெருவில் உள்ள பழமை வாய்ந்த பஜனைமடம் கொண்டல் ரவுத் பஜனை மடம்.இந்த பஜனை மடத்தில், ஆண்டுதோறும் பல்வேறு பக்தி
load more