athavannews.com :
இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல் 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல்

‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய ஆயிரத்து 500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப் படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த

தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல்! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல்!

உண்ணா விரதம் இருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த முழுமையான விபரம்! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 20 ஆயிரத்து 594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார

கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த மனைவி பொலிஸில் சரண்- அவிசாவளையில் சம்பவம் 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த மனைவி பொலிஸில் சரண்- அவிசாவளையில் சம்பவம்

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளையில்  பதிவாகியுள்ளது. அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியிலேயே குறித்த

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுப்பு 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுப்பு

நுவரெலியா- ஹற்றனில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே

214ஆவது ‘அமாதம் சிசலச’ தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில்! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

214ஆவது ‘அமாதம் சிசலச’ தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 214ஆவது தர்ம உபதேச

யாழ்ப்பாணம்- பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம்- மேலுமொருவர் கைது 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

யாழ்ப்பாணம்- பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம்- மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம்- அரியாலை பூம்புகார் பகுதியில்  இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என

உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான  முறையில் ஐக்கிய நாடுகள் சபை

யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள்

அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள

முதலிகோவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் கைது! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

முதலிகோவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை! 🕑 Mon, 20 Sep 2021
athavannews.com

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நீதிமன்றம்   மருத்துவமனை   கோயில்   நடிகர்   நரேந்திர மோடி   வெயில்   திரைப்படம்   சமூகம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   பிரதமர்   திமுக   சிறை   திருமணம்   சினிமா   விவசாயி   வாக்குப்பதிவு   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மருத்துவம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   போராட்டம்   வெளிநாடு   பயணி   எம்எல்ஏ   சவுக்கு சங்கர்   ராகுல் காந்தி   மொழி   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   கோடை வெயில்   விக்கெட்   ரன்கள்   வாக்கு   பக்தர்   முதலமைச்சர்   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   போலீஸ்   பேட்டிங்   கல்லூரி கனவு   கொலை   பாடல்   வரலாறு   அதிமுக   மதிப்பெண்   படப்பிடிப்பு   நோய்   லக்னோ அணி   காடு   விவசாயம்   வாட்ஸ் அப்   பொதுத்தேர்வு   சீனர்   லீக் ஆட்டம்   பலத்த காற்று   உயர்கல்வி   கேமரா   தொழிலதிபர்   சைபர் குற்றம்   வானிலை ஆய்வு மையம்   காவலர்   மாணவ மாணவி   சுற்றுவட்டாரம்   மைதானம்   நாடாளுமன்றத் தேர்தல்   விமான நிலையம்   சீரியல்   எதிர்க்கட்சி   திரையரங்கு   டிஜிட்டல்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   அரேபியர்   வெள்ளையர்   உடல்நலம்   பேஸ்புக் டிவிட்டர்   உச்சநீதிமன்றம்   சட்டமன்ற உறுப்பினர்   வசூல்   வெப்பநிலை   ஆன்லைன்   தேசம்   உடல்நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us