சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக திமுக, அதிமுக இடையே கடுமையான
சென்னை: உயிர்கொல்லியாக மாறும் ‘நீட்’டில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை
சென்னை: சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வகையிலான முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறிய
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு புதிதாககொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 219 பேர் சிகிச்சை பலனின்றி
சென்னை: நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில்
சென்னை: தரவுகள் அடிப்படையில் 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழக
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இலக்கை மிஞ்சி சாதனை படைத்ததுள்ளது என்றும், விடுபட்டவர்களுக்கு இன்றும் 300 முகாம்களில்
காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க. வில் சேருவதற்கு பணம் கொடுத்ததாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் கூறியிருப்பது பரபரப்பை
விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி,
சென்னை: தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை உள்பட ஏராளமான
சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில்
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 80. மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான
சென்னை: திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை என்ற
சென்னை: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மக்கள் தொகையில், 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது.
load more