தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையாகவே மீண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும்
ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாயம். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சைனி
சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.32 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.42 லட்சத்துக்கும்
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தேவையான
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ ஆவணி 27 – தேதி 12.09.2021 – ஞாயிற்றுக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – வருஷ ருதுமாதம் – ஆவணி –
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு
தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 1000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.42 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.32 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
load more