kumariexpress.com :
கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் – ஆடுகளின் ரத்த மாதிரி சேகரிப்பு 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் – ஆடுகளின் ரத்த மாதிரி சேகரிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சிறுவனுக்கு எவ்வாறு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது

பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு

அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 70 பேர் மாயம் – தொடரும் மீட்புப்பணி 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 70 பேர் மாயம் – தொடரும் மீட்புப்பணி

அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்ரா ஆற்றில் நிமடி காட் என்ற படகு குழாமில் இருந்து நேற்று ‘மா கமலா’ என்ற எந்திர படகு புறப்பட தயாரானது. அதில்

கொரோனா மரணங்கள், மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

கொரோனா மரணங்கள், மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

மருத்துவ அலட்சியப்போக்கால் கொரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று யூத் பார் அசோசியேசன்

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,263 பேருக்கு தொற்று! 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,263 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட

கோவை குற்றாலம் 4 நாட்கள் தற்காலிகமாக மூடல் 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

கோவை குற்றாலம் 4 நாட்கள் தற்காலிகமாக மூடல்

கோவை மாவட்டத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலமான கோவை குற்றாலம் 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று குறைய தொடங்கியதை

மேலும் 11.84 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வந்தன 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

மேலும் 11.84 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வந்தன

தமிழகத்தில் வருகின்ற 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. இதற்காக கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக

கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்: இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்: இன்று வெள்ளை அறிக்கை தாக்கல்

அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும்

அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த முடிவு – அமைச்சர் பொன்முடி 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த முடிவு – அமைச்சர் பொன்முடி

அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்

சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம் 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம்

விக்ரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாகவும், பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க

விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேர் கைது 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேர் கைது

நாகர்கோவிலில் மதுபோதையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில்: நாகர்கோவிலில்

4 மாதங்களுக்கு பிறகு உதயகிரிகோட்டை பூங்கா திறப்பு 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

4 மாதங்களுக்கு பிறகு உதயகிரிகோட்டை பூங்கா திறப்பு

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன்

நாகர்கோவிலில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது 🕑 Thu, 09 Sep 2021
kumariexpress.com

நாகர்கோவிலில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது

நாகர்கோவில் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரைகளுடன் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   தண்ணீர்   நடிகர்   சமூகம்   வெயில்   வாக்குப்பதிவு   திரைப்படம்   சிறை   சினிமா   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மருத்துவர்   காவல் நிலையம்   தேர்தல் ஆணையம்   விவசாயி   பலத்த மழை   நரேந்திர மோடி   பிரதமர்   திருமணம்   எம்எல்ஏ   மக்களவைத் தேர்தல்   பயணி   புகைப்படம்   மருத்துவம்   தொழில்நுட்பம்   வாக்கு   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   இராஜஸ்தான் அணி   கோடை வெயில்   காவல்துறை விசாரணை   விமர்சனம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   வெளிநாடு   போராட்டம்   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   சவுக்கு சங்கர்   கொலை   போலீஸ்   விக்கெட்   ரன்கள்   படப்பிடிப்பு   மதிப்பெண்   தேர்தல் பிரச்சாரம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   பல்கலைக்கழகம்   கல்லூரி கனவு   விளையாட்டு   வரலாறு   பாடல்   நோய்   பலத்த காற்று   ஓட்டுநர்   அதிமுக   நாடாளுமன்றத் தேர்தல்   மைதானம்   சட்டமன்ற உறுப்பினர்   கொரோனா   கடன்   வாட்ஸ் அப்   காவல்துறை கைது   சைபர் குற்றம்   தங்கம்   டெல்லி அணி   போர்   மாணவ மாணவி   மொழி   தொழிலாளர்   டிஜிட்டல்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   படக்குழு   உச்சநீதிமன்றம்   விவசாயம்   எதிர்க்கட்சி   கஞ்சா   மனு தாக்கல்   ஜனநாயகம்   ராஜா   லாரி   ஆனந்த்   குற்றவாளி   சுற்றுலா பயணி   தண்டனை   சீரியல்   12-ம் வகுப்பு   மக்களவைத் தொகுதி   சேனல்   லீக் ஆட்டம்   தீர்ப்பு   வசூல்   விமான நிலையம்   சந்தை  
Terms & Conditions | Privacy Policy | About us