athavannews.com :
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை, நாடு கடத்த நியூசிலாந்து அரசாங்கம் பல

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது

இந்தியாவின் “Lifeline”  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால்

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள் அடையாளம்! 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள் அடையாளம்!

கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய திருகோணமலை

ஹற்றனில் கொரோனா சிகிச்சை நிலைய கட்டடம் திறப்பு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

ஹற்றனில் கொரோனா சிகிச்சை நிலைய கட்டடம் திறப்பு

ஹற்றன்- டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலைய கட்டடமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை நிர்வாகத்திடம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு

வடக்கு- கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதிக்கு செ.மயூரன் கடிதம் 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

வடக்கு- கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதிக்கு செ.மயூரன் கடிதம்

வடக்கு- கிழக்கு மக்களின் எதிர்பார்புக்களின் அடிப்படையில் அனைத்துவகை தடுப்பூசிகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் மாகாணசபை

பஞ்சஷேரில் போராளிக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தெரிவிப்பு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

பஞ்சஷேரில் போராளிக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தெரிவிப்பு

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேரில் நடைபெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளிக்குழு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் மாயமான 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிப்பு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

அமெரிக்காவில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் மாயமான 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிப்பு

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் மாயமான கடற்படையைச் சேர்ந்த 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,

கொரோனா  தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 81 பேர் குணமடைவு 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 81 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை  கொரோனா தொற்றிலிருந்து

4 மாவட்டங்களில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி! 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

4 மாவட்டங்களில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!

நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படுகிறது- வைத்தியர் நிமால் அருமநாதன் 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படுகிறது- வைத்தியர் நிமால் அருமநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்) முதல் இடம்பெறவுள்ளதாக  கிளிநொச்சி

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகோற்சவ தேர்த்திருவிழா 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகோற்சவ தேர்த்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது- சுரேஸ் 🕑 Sun, 05 Sep 2021
athavannews.com

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது- சுரேஸ்

பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   மாணவர்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நடிகர்   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   திருமணம்   வாக்குப்பதிவு   சிறை   திமுக   சினிமா   பலத்த மழை   நரேந்திர மோடி   காவல் நிலையம்   பிரதமர்   விவசாயி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கட்சி   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   பயணி   மருத்துவர்   புகைப்படம்   விமர்சனம்   மருத்துவம்   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   சுகாதாரம்   வாக்கு   பேருந்து   கல்லூரி கனவு   காவல்துறை விசாரணை   போலீஸ்   தேர்தல் பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   பக்தர்   படப்பிடிப்பு   விளையாட்டு   கமல்ஹாசன்   அரசு மருத்துவமனை   பல்கலைக்கழகம்   கொலை   இராஜஸ்தான் அணி   பலத்த காற்று   மொழி   முதலமைச்சர்   ஹைதராபாத்   பாடல்   சட்டமன்ற உறுப்பினர்   தெலுங்கானா மாநிலம்   மதிப்பெண்   வரலாறு   ராகுல் காந்தி   வாட்ஸ் அப்   விவசாயம்   வானிலை ஆய்வு மையம்   நோய்   வெப்பநிலை   டிஜிட்டல்   அதிமுக   மாணவ மாணவி   உயர்கல்வி   கேமரா   தங்கம்   சைபர் குற்றம்   தொழிலதிபர்   மைதானம்   பேஸ்புக் டிவிட்டர்   கேப்டன்   உச்சநீதிமன்றம்   விக்கெட்   12-ம் வகுப்பு   மக்களவைத் தொகுதி   வசூல்   காவலர்   தொழிலாளர்   ரன்கள்   ரத்தம்   பூஜை   கோடைக்காலம்   காவல்துறை கைது   தேசம்   நாடாளுமன்றத் தேர்தல்   தெலுங்கு   இடி மின்னல்   சிம்பு   போர்   எக்ஸ் தளம்   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us