கோவையில், திறந்து இருக்கும் வீடுகளை குறிவைத்து ஆட்கள் இருக்கும்போதே கொள்ளையடிக்கும் கும்பலான அக்காள், தங்கைகள் நான்கு பேரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியில் தாயிடம் தினமும் தகராறில் ஈடுபட்ட போதை அண்ணனை கொன்ற தம்பியை தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு,
சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மாடியில் இருந்து சோபாவை தூக்கி செல்லும் போது தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, புது
சென்னை, கோயம்பேடு பகுதியில் ஓடும் பேருந்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் 5 சவரன் நகை திருடப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை,
சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் மணலில் சிக்கி பைக் நிலைத்தடு மாறியதால் கீழே விழுந்த டிரைவர் பலியானார். சென்னை, பெருங்குடி, கே பி கே நகரைச்
கடலூர் மாவட்டம், வேப்பூரில், நெருக்கமான படங்களை முக நூலில் போட்டு விடுவேன் காதலியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம்,
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில், குடோனில் பதுக்கியிருந்த 177 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்யப்பட்டனர். சென்னை,
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன என்று அமெரிக்க அதிபர்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
load more