www.etamilnews.com :
தடுப்பூசி போடாத ஊழியருக்கு 15,000 அபராதம்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

தடுப்பூசி போடாத ஊழியருக்கு 15,000 அபராதம்..

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி தான் தீர்வு என  மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என

வியாபாரியிடம் 10 லட்சம் அபேஸ்.. பெண் இன்ஸ்பெக்டர் கைது.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

வியாபாரியிடம் 10 லட்சம் அபேஸ்.. பெண் இன்ஸ்பெக்டர் கைது..

சிவகங்கை மாவட்டம் இளையான் குடியைச் சேர்ந்த கொங்கன் மகன் ஹர்ஷத்(33). இவர் மதுரை வில்லாபுரத்தில் பேக் கடை ஒன்றில் 3 ஆண்டாக டெய்லராக பணியாற்றினார்.

வேளாங்கண்ணியில் ஆக.29ம் தேதி கொடியேற்றம்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

வேளாங்கண்ணியில் ஆக.29ம் தேதி கொடியேற்றம்..

புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில்

வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் கொடியேற்றம்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் கொடியேற்றம்..

புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில்

ஓனரிடம் நாடகமாடி 40 கோடி தங்கம் அபேஸ்.. சென்னை வாலிபர் சிக்கினார்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

ஓனரிடம் நாடகமாடி 40 கோடி தங்கம் அபேஸ்.. சென்னை வாலிபர் சிக்கினார்..

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விமான பயணிகளுக்கு தேவையான உணவுப்

மிரட்டி பலாத்காரம்.. நண்பர் மீது திருச்சி இளம்பெண் புகார்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

மிரட்டி பலாத்காரம்.. நண்பர் மீது திருச்சி இளம்பெண் புகார்..

திருச்சி, வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் டோமினிக் (52). இவரின் மகள் விசித்ரா(26). பிஇ படித்திருக்கும் விசித்ரா தனது பாஸ்போர்ட்டை

கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு…. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு….

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு சொந்த கிராமத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இக்கோயிலின்

ஒரு அறையில் 20 மாணவர்கள் தான்…. பள்ளிகளுக்கு தமிழக அரசு 12 கண்டிசன்.. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

ஒரு அறையில் 20 மாணவர்கள் தான்…. பள்ளிகளுக்கு தமிழக அரசு 12 கண்டிசன்..

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

காபூல் குண்டுவெடிப்பு…. தேடிவந்து வேட்டையாடுவோம்…-ஜோபைடன்… 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

காபூல் குண்டுவெடிப்பு…. தேடிவந்து வேட்டையாடுவோம்…-ஜோபைடன்…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சொந்த நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பியோட முயற்சித்து வருகின்றனர். இதற்காக

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு….. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு…..

2015ஆம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகநாதன், மேகாலயா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக

எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் பிறப்பித்த கட்டளை….. 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் பிறப்பித்த கட்டளை…..

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை… 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து திருமண ஆசை வார்த்தை கூறி

கோடநாடு விவகாரம்… மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு… 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

கோடநாடு விவகாரம்… மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கோடநாடு கொலை வழக்கு..  மேல் விசாரணைக்கு அதிமுக எதிர்ப்பு… 🕑 Fri, 27 Aug 2021
www.etamilnews.com

கோடநாடு கொலை வழக்கு.. மேல் விசாரணைக்கு அதிமுக எதிர்ப்பு…

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 24ல் கொலை , கொள்ளை சம்பவம்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சிகிச்சை   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சமூகம்   பள்ளி   சிறை   திரைப்படம்   நடிகர்   விவசாயி   தொழில்நுட்பம்   வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   மழை   சினிமா   வாக்குப்பதிவு   தண்ணீர்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   அரசு மருத்துவமனை   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   திருமணம்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   கோடை வெயில்   விளையாட்டு   மின்சாரம்   இராஜஸ்தான் அணி   மருத்துவம்   வாக்கு   சுகாதாரம்   புகைப்படம்   போராட்டம்   தேர்தல் ஆணையம்   ரன்கள்   விக்கெட்   மாணவி   ராஜஸ்தான் ராயல்ஸ்   பாடல்   சவுக்கு சங்கர்   போக்குவரத்து   கொலை   எம்எல்ஏ   காவலர்   காவல்துறை விசாரணை   உச்சநீதிமன்றம்   கேப்டன்   நோய்   மைதானம்   மதிப்பெண்   முதலமைச்சர்   திமுக   பயணி   கட்டணம்   பக்தர்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   ஓட்டுநர்   பிரச்சாரம்   டெல்லி அணி   பல்கலைக்கழகம்   வெளிநாடு   வாட்ஸ் அப்   மருத்துவக் கல்லூரி   சேனல்   எதிர்க்கட்சி   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை கைது   திரையரங்கு   வானிலை ஆய்வு மையம்   நட்சத்திரம்   நாடாளுமன்றம்   போலீஸ்   கடன்   பிளஸ்   சைபர் குற்றம்   காடு   பொதுத்தேர்வு   தெலுங்கு   நீதிமன்றக் காவல்   படப்பிடிப்பு   ஊடகம்   மொழி   போர்   இசை   டெல்லி கேபிடல்ஸ்   விமர்சனம்   மாணவ மாணவி   விமான நிலையம்   மருந்து   விண்ணப்பம்   பேட்டிங்   சித்திரை மாதம்   வெப்பநிலை   வாக்காளர்   ஜனநாயகம்   டிஜிட்டல்  
Terms & Conditions | Privacy Policy | About us