athavannews.com :
இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 20 மாவட்டங்களிலுள்ள 198 மத்திய நிலையங்களில் இன்று (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய அவரை

கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின் 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின்

கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரவுசெலவுக்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு – ஒன்லைனில் விறகு விற்பனை! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

சமையல் எரிவாயு தட்டுப்பாடு – ஒன்லைனில் விறகு விற்பனை!

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும்

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

கொரோனா பரவலை கருத்தி்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த

தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம் 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம்

தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களுக்கும் பூட்டு 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

திருகோணமலை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களுக்கும் பூட்டு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை முதல் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களது

மட்டக்களப்பில் கொரோனா வைரஸினால் இதுவரையில் 152 பேர் உயிரிழப்பு! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

மட்டக்களப்பில் கொரோனா வைரஸினால் இதுவரையில் 152 பேர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் மாவட்டத்தில்

மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

கொரோாவுக்கு எதிரான மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற

ஒக்டோபர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

ஒக்டோபர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

2021ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக 9

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி!

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நோயாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் ஒரு

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம் 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரபணி உதவியாளர்களால்

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் மீட்பு! 🕑 Wed, 18 Aug 2021
athavannews.com

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   சமூகம்   பிரதமர்   காவல் நிலையம்   சிறை   சினிமா   மாவட்ட ஆட்சியர்   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   மருத்துவர்   விக்கெட்   மொழி   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   புகைப்படம்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   போலீஸ்   லக்னோ அணி   இராஜஸ்தான் அணி   வாக்கு   கமல்ஹாசன்   சீனர்   அதிமுக   வரலாறு   கொலை   விளையாட்டு   மைதானம்   கோடை வெயில்   ஆசிரியர்   வேட்பாளர்   பாடல்   அரேபியர்   கேமரா   காவல்துறை விசாரணை   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   வெள்ளையர்   பல்கலைக்கழகம்   மாநகராட்சி   படப்பிடிப்பு   காவலர்   தொழிலதிபர்   மதிப்பெண்   நாடாளுமன்றத் தேர்தல்   நோய்   கடன்   உயர்கல்வி   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   தேசம்   சந்தை   சைபர் குற்றம்   வசூல்   உடல்நிலை   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   சுற்றுவட்டாரம்   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   ஹைதராபாத் அணி   காடு   பேஸ்புக் டிவிட்டர்   காதல்   பலத்த காற்று   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   மக்களவைத் தொகுதி   தெலுங்கு   மரணம்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us