அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டீபன் மற்றும் 8 பேர் மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பான விசாரணை நடத்தியதற்காக தமிழகத்தை சேர்ந்த 8 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 136 போலீசார் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கிரிக்கெட் வீரர் தோனி, விஜயை
அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மழைக்கால
மேலும், திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். இதற்காகத்தான் நாங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வந்த சூழலில் தலிபான்கள் அந்நாட்டில் பல்வேறு இடங்களை கைப்பற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை
மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதீபதியாக அருணகிரி இருந்து வருகிறார். இவருக்கு மூச்சுவிடுதில் சிரமம் ஏற்பட்டு மதுரை அப்பல்லோ
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,625 கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்த GSLV F-10 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்தது என்று கூறுகிறார் இஸ்ரோ தலைவர்.
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட தடைவிதித்த கேரள அரசாங்கம்.
தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
load more