மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாவட்ட துணை தலைவர் முத்து அவர்களின் புதிய டீக்கடை திறப்பு விழா
மேலூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றதாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எக்ஸ்னோரா அமைப்பின் மூலம் கொரோனா மற்றும் உலக தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த புதன் கிழமை, முன் விரோதம் காரணமாக வேன் ஓட்டுனர் ஆனந்தராஜ் என்பவரை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கு அரசு சார்பாக பொலிரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது
மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி, தர்ப்பணம் நடைபெற்றது.அரசு நதிக்கரையில், தர்ப்பணம் செய்யக் கூடாது என, உத்தரவிட்டும், ஏராளமான பொதுமக்கள்,
துரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார்.வி.பி.ஆர்.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்தி நகர திமுக இளைஞரணி சார்பில் நகர
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே
அல்லாடி ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 9, 1923ல் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை பிரபல வழக்கறிஞர் சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆவார். அவர் அரசியலமைப்பு சபை
அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro) ஆகஸ்ட் 9, 1776ல் டூரினில் சர்தீனியா, இத்தாலியில் பிறந்தார். 20வது வயதின் பிற்பகுதியில் திருச்சபை சட்டத்தில் பட்டம்
வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் (William Alfred “Willie” Fowler) ஆகஸ்ட் 9, 1911ல் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். ஃபோலரின் பெற்றோர் ஜான் மேக்லியோட்
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டி: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில்
load more